Thursday 16 January 2014

நோக்கு வர்மம் 1


வணக்கம், தமிழில் பிழைகள் இருப்பின் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். if anyone to know english to tamil good  translater inform me.


சென்ற பதிவில் நாம் நோக்கு வர்மத்தில் தியானம் மற்றும் பிரணயாமம் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது கண்களுக்கான பயிற்சி.

மனோவசியம் மற்றும் நோக்கு வர்மம் பழகுவதற்கு பயிற்சி மற்றும் மந்திரம் முக்கியமானது. மந்திரத்தின் துணை இல்லாமல் மனோவசியம் மற்றும் நோக்கு வர்மம் பழக முடியாது இதை யாரும் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம். மனிதனின் சக்தி வெளிபடுதவே இந்த ரகசியங்களை வெளி இடுகிறேன்.

இதை பழக நினைபவர்கள் முதலில் விநாயகரை பூஜை செய்து அவரின் ஆசிர்வாதத்துடன் துவங்கும் பொது வெற்றி நிச்சயம்.




தினமும் காலையில் கோவில்கு சென்று அல்லது விட்டில் விநாயகர் சிலை முன்பு எருக்கன் பூவை சமர்ப்பணம் செய்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். எதாவது ஒரு சித்தர்களின் நாமத்தை சொல்லிவிட்டு பிறகு கணபதியை பூஜை செய்யவும்.

                                         


     
ஒரு வெள்ளை சுவரில் இதை போலவே வரைந்து அதை உற்று நோக்கிய படி ஓம் சிவாய நமக என்று 108 முறை வாய் விட்டு உச்சரித்து விட்டு பிறகு. ஓம் ரீம் கரும் புள்ளியே என் விழிகளின் வசமாகுக என்று கண்களை விரித்த நிலையில் உற்று நோக்கிய படி 54  முறை வாய் விட்டு உச்சரிக்க வேண்டும். பிறகு கண்களை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு 5நிமிடம் கண்களை மூடிவிட்டு பிறகு தான் அடுத்த பயிற்சியை தொடர வேண்டும்.


மேல உள்ள பயிற்சியை தினமும் 2 வேலைகள் உடல் சுத்தி மற்றும் மன சுத்தியுடன் செய்ய வேண்டும். 

நன்றி!

2 comments:

  1. சார் இதற்கு பயிற்சி கொடுக்குறீங்களா, கைப்பேசி என்னை அனுப்பித்தாருங்கள். எனது கைப்பேசி எண்: 7907029901

    ReplyDelete